சங்கித சுரங்கள் அதுவும் மூன்றே சுரங்கள்
இசை ஞாணி இளையராஜா மூன்றே சுரங்களில் இசையமைத்தப் பாடலின் சில வரிகள்…
பாடப் பிறந்தது பாட்டுத்தான்
எனது கூடப் பிறந்ததுப் பாட்டுத்தான்
வாழப் பிறந்ததுப் பாட்டுத்தான்
என் வாழ்க்கை முழுவதும் பாட்டுத்தான்
உலகெல்லாம் திசை பரவி உலவி வருவது எது இசையது
உயிரெல்லாம் நலம் பெற உதவிப் புரிவது எது இசையது
நோய்யைக் கூட தீர்த்து வைக்கும் ஓர் பாட்டு
தாய்யைப் போல தாலாட்டும் ஓர் பாட்டு…
பாடல் வரிகளைப் படித்ததுப் போதும் இனி ஷிரேயா கோஷலின் குரலில் தேன் சிந்தும் சுந்தர தெலுங்குப் பாடலை கீழே உள்ள வலைப் பின்னல் முகவரியை கிளிக் செய்து பார்த்து கேட்டு மகிழுங்கள்…




Brag,
An instrumental version of the same concept is available in the CD. If you get a chance, get the “Ilayaraaja’s Music Journey – Live in Italy”. First there is an introduction by Raja himself to this piece. It’s pure magic by him.
-prabhu
By: Prabhu on December 25, 2007
at 4:20 pm